பெண்ணிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட சப்-இன்ஸ்பெக்டரை ஊழியர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்
ஆண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் தி. மு. க ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் வாக்குறுதிகளை
மின் கேபிள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர்
தட்டச்சு தேர்வு முறையில் அரசு சில மாற்றங்கள் செய்துள்ளது. தமிழகத்தில் தொழில்நுட்ப இயக்குனரகம் தட்டச்சுத் தேர்வை நடத்துகிறது. இந்த தட்டச்சு
ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் குறித்து அறிக்கை வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சியில் இன்று 1 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 4,844 ரூபாய்க்கு விற்பனை
சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டையில் பைக் வாங்குவதற்காக பூபதி என்ற இளைஞர் பைக் ஷோரூம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அவர் தனக்கு பிடித்த மாடல் பைக்கை
இன்று 17 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் சென்ட்ரல்- அரக்கோணம் இடையே வியாசர்பாடி-
அரசு பள்ளி மாணவி பொதுமக்கள் அதிகமாக நடமாடும் சாலையில் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. விழுப்புரம் மாவட்டதில் உள்ள அரசு மகளிர்
அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும் 5 ஆண்டுகாலம் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு உயர்கல்வித்துறை கடந்த 2017-ம் ஆண்டு அனைத்து
ரஷ்யாவின் ஏழாவது படைத்தளபதி தனது சொந்த படை வீரர்களாளையே கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்தை கடந்தும் தொடர்ந்து
இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் எடுக்கப்படும் வாக்கெடுப்புக்கு முன்னதாக பொதுமக்கள் ஆதரவை திரட்டி வருகிறார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
கொரோனா தொற்றின் 4வது அலை காரணமாக மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றானது 2
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டிம் குக் தன் ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டு மாணவர்களை பாராட்டியிருக்கிறார். தமிழகத்தில் உள்ள
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரத்தில் வசித்து வரும் மாதேஸ்வரன்-மங்களம்மாள் என்ற தம்பதிக்கு அண்மையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த
தமிழக சட்டமன்றத்தில் 2022-2023ஆம் ஆண்டுகளுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான விளக்கத்தை
load more