மும்பை: நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் மும்பை, டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பையில் நடைபெற உள்ளது. இரவு 7.30
சென்னை: அரசு காலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக உபரி பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உபரி
நீலகிரி: பிரசித்தி பெற்ற தொட்டபெட்டா மலை சிகரம் ஓராண்டிற்கு பின்னர் திறக்கப்பட்டுள்ளது. மழையால் சாலையில் ஏற்பட்ட பழுது காரணமாக தொட்டபெட்டா
சென்னை: தமிழகத்தில் 5 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்திலுள்ள அணைத்து
விருதுநகர்: விருதுநகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 3-ம் நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே
டெல்லி: சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் வீட்டில் போதை மாத்திரைகள் பதுக்கிவைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். முகமது முதர்சிங், அத்னின் அலி ஆகியோர்
டெல்லி: இந்தியா நடப்பு ஆண்டில் ரூ.30,51,420 கோடி மதிப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். உலக
சென்னை: கன்னியாகுமரி, நெல்லை, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம்
சென்னை: அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சசிகலாவை பற்றிய ஓபிஸ்-ன் கருது தனிப்பட்டது
திருப்பூர்: திருப்பூரிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பார்சலில் கடத்த முயன்ற 3 கிலோ எபிட்ரின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலி நகைகள்
தருமபுரி: கோடை சீசன் துவங்கியதால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். மெயின் அருவி, சினி அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்து
ஓவல்: மகளிர் உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவி தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியது. கடைசி பந்தில்
புதுச்சேரி: 2 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூரு, ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. பெங்களூரு மற்றும்
பெரம்பூர்: மாணவர்கள் நலனில் அக்கறையுடன் தமிழக அரசு செயல்படுகிறது என கொளத்தூரில் நடிகர் சங்க தலைவர் நாசர் கூறியுள்ளார். சென்னை கிழக்கு மாவட்ட
load more