இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. கடந்த 2020 மார்ச் 23 அன்று முதல் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை
உலகின் மிகப்பெரிய வைரக் கல், ஏலத்திற்கு விடப்படும் நிலையில் முதன்முறையாக துபாயில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. THE ROCK என அழைக்கப்படும் இந்த
பொதுமக்கள் காலை 5 மணிக்கு எழுந்து நடைபயிற்சி செய்ய தானியங்கி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். பேரூராட்சி
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியதால் சர்வதேச அளவில் கண்டனத்துக்கு ஆளாகி இருக்கும் வடகொரியா அரசு, கிம் ஜாங் உன்னை, புகழ்ந்து வீடியோ
விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட எட்டு பேரின் வீடுகளில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மாவரத்தில் இருந்து சித்தூர் மாவட்டம் நகரி அருகே உள்ள கிராமத்தில் திருமண நிச்சயதார்த்தம் செய்ய தனியார்
திருச்சியை சேர்ந்த ரவுடி கௌரிசங்கர், வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரை கொலை செய்துவிட்டு, அவரது உடலுக்கு மாலை போட்டு விட்டு
இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புடைய இருசக்கர வாகனம் வாங்குவதற்கான பணத்தை ஒரு ரூபாய் நாணயங்களாக வழங்கிய இளைஞரின் வித்தியாசமான செயல் கவனம்
பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான், அந்த நாட்டின் பேரவையில் தனது ஆட்சியின் மீது கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக தோல்வியை தழுவியுள்ளது. 15 ஐபிஎல் சீசன்களில் 13
அமெரிக்க நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் சிலருக்கு 1.5 கோடி
தூத்துக்குடியில், 17 வயது சிறுமியொருவர் ஆண் நண்பர்களின் உதவியுடன் தனது தாயை கொலை செய்திருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை
ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி. வி. சிந்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார். அரையிறுதியில் தாய்லாந்து நாட்டு வீராங்கனை
இந்தியாவின் ஏற்றுமதி 400 பில்லியன் டாலரை கடந்தது குறித்துப் மனதின் குரல் வாயிலாக பேசுகிறேன் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி
அரிமளம் ஒன்றியம் ,சமுத்திரம் ஊராட்சி தாஞ்சூரில் செயல்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி திட்ட மையங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.
load more