மத்திய பிரதேசத்தில் உள்ள பல்கலைகழகம் ஒன்றில் மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து தொழுகை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இயக்கப்படும் புறநகர் ரயில்களில் வில்லிவாக்கம் வழியாக செல்லும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
சீனாவில் கடந்த 21ம் தேதி நடந்த பயணிகள் விமான விபத்தில் கருப்பு பெட்டி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மனித ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் கலந்துள்ளதாக ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளதை அடுத்து மனித இனத்திற்கே பெரும் ஆபத்து வரும் என்று
உலகின் மிகப்பெரிய வைரக்கல் ஏலத்திற்கு விடப்பட உள்ள நிலையில் முதன்முறையாக துபாயில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.
கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சையை தொடர்ந்து மதராசா பள்ளிகளை மூட வேண்டும் என பாஜக எம். எல். ஏ பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் 50 பைசாவும், டீசல் 55 பைசாவும்
சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டையில் இளைஞர் பைக் வாங்க மூட்டை நிறைய நாணயங்களை கொண்டு சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு தரவரிசையில் கடைசி இடங்களை பிடித்தவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சமீபத்தில் துபாய்க்கு தனி விமானத்தில் சென்ற நிலையில் தனி விமான செலவு அரசு செலவல்ல என்று தொழில் துறை அமைச்சர் தங்கம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றைய பாதிப்பு குறித்து தற்போது பார்ப்போம். .
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் சென்னை கோவை செங்கல்பட்டு ஈரோடு கன்னியாகுமரி திருப்பூர் உள்பட ஒருசில நகரங்களில்
மத்திய பல்கலை கழகத்திற்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும், இந்த அறிவிப்புக்கு தமிழகம் உள்பட ஒருசில
load more