சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.104.43-ஆகவும், டீசல் விலை
ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி தலைவராக திமுக கவுன்சிலர் பாண்டியம்மாள் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் அன்னூர்
தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போதிய உறுப்பினர்கள்
துபாய்: துபாயில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் முதலீட்டாளர்களைசந்தித்து பேச உள்ளார். பின்னர் துபாயில்
சென்னை: பேருந்து நிழற்குடைகள் அமைத்ததன் மூலம் சுமார் ரூ.400 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்க நிர்வாகி ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: முதல்வர் நேரில் வலியுறுத்திய பிறகும் நீட் விலக்கு மசோதாவை கிடப்பில் போட்டிருப்பது சமூக அநீதி என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: திமுக அரசை குறைகூறுவதில் அண்ணாமலைக்கும், ஜெயக்குமாருக்குமே போட்டி என அமைச்சர் கே. என். நேரு கூறியுள்ளார். எங்கள் மீது குற்றம்
சென்னை: சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அரசு வழக்கறிஞர்கள், சட்டத்துறை
விருதுநகர்: சிவகாசியில் தமிழன் பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. சுற்றுச்சூழல் வீதியிலிருந்து
நீலகிரி: சென்னை வேளச்சேரியில் 90 சவரன் நகைகளை கொள்ளையடித்த முத்துகிருஷ்ணனை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். மேட்டுப்பாளையத்தில் உள்ள
சென்னை: தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி,
நெல்லை: ராதாபுரம் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடிக்காக 2 பெண்களிடம் ரூ.12,000 லஞ்சம் பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் தொடர்பாக
வேலூர்: தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாதுவில் கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட நட முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மேகதாது விவகாரத்தில்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் 26-வது மெகா தடுப்பூசி முகாமில் 12.45 மணி நிலவரப்படி 1 லட்சத்து 53 ஆயிரத்து 83 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சென்னை: முதல்வர் குறித்து அவதூறாக பேசிய அண்ணாமலையிடம் ரூ.100 கோடி நஷ்டஈடுகேட்டு நோட்டீஸ்அனுப்பியுள்ளதாக ஆர். எஸ். பாரதி தெரிவித்துள்ளார். 24 மணி
load more