பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 80 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த 5 நாட்களில்
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
வலி நிவாரணி, ஆன்ட்டிபயோட்டிக், ஆன்ட்டி இன்பெக்டிவ் மாத்திரைகள், உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகள், மாத்திரைகள் அனைத்தும் ஏப்ரல் மாதத்திலிருந்து 10
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்துக்காக பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி தீர்ந்துவிட்டது, ரஷ்யபட்ஜெட்டில் இனிமேல் பணமில்லை என்று உக்ரைன்
தமிழகம் உள்பட 6 மாநிலங்கள்தான் தேசத்தின் 75 சதவீத ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று நிதிஆயோக் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில்
இலங்கையில் நாளுக்கு நாள் மோசமாகிவரும் பொருளாதாரச் சிக்கலால், அங்கு வெளியாகும் பிரபல நாளேடான “தி ஐலாண்ட்” தனது அச்சுப்பதிப்பை, நியூஸ்பிரின்ட்
சென்னை, சைதாப்பேட்டையில் காதலுக்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால், கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். சென்னை, சைதாப்பேட்டை,
இலங்கை அரசு கட்டுப்படுத்தமுடியாத கடனில் சிக்கியிருப்பதால், அதிலிருந்து தப்பிக்க தன்னிடம் இருக்கும் சொத்துக்களின் மதிப்பை விட அதிகபட்சமாக கடன்
டெல்லி அரசின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ரூ.75,800 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அதில் அடுத்த 5ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு
தேசியப் பங்குச்சந்தையில் (என்எஸ்இ) நடந்த கோ-லொகேஷன் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா தாக்கல்
வேலூர் மாவட்டம், சின்ன அல்லாபுரம் பகுதியில் வாங்கிய மூன்று நாட்களில், இ-பைக் பேட்டரி வெடித்து, தந்தை-மகன் பரிதாபமாக பலியானது சோகத்தை
சென்னை, செங்குன்றம் பகுதியில் வீட்டுக்குள் புகுந்து, 13 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த, 5 பேர் கும்பல் கைதாகினர். சென்னை, செங்குன்றம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நிலத்தை அளவீடு செய்ய ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, சர்வேயர் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்,
சென்னை, வண்ணாரப்பேட்டை பகுதியில் திருமணமான இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார், ஆர். டி. ஓ, விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. சென்னை,
தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில் பட்டியில் மனைவி கண் முன்னே, பால் வியாபாரி படு கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
load more