ராமநாதபுரம்: இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். ராமேஸ்வரம், மண்டபம் பகுதியை சேர்ந்த 16
தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்தே வரும்போதே ஜெயராஜ், பென்னிக்ஸ் காயத்துடனேயே இருந்தனர் என சாத்தான்குளம் வழக்கில் காவலர்
டெல்லி: டெல்லியின் 3 மாநகராட்சிகளை ஒன்றாக இணைப்பதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் அமித்ஷா தாக்கல் செய்கிறார். டெல்லி கிழக்கு, வடக்கு, தெற்கு,
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு 8 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் 107 புள்ளிகள் சரிந்து 57,488 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்
மதுரை: மதுரையில் 2023 ஜனவரி 31க்குள் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கும் பணிகள் முடிக்கப்படும் என்று அமைச்சர் எ. வ. வேலு தெரிவித்திருக்கிறார். பழனி -
விருதுநகர்: விருதுநகரில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிசிஐடி விசாரணையை தொடங்கியது. விசாரணை அதிகாரியான எஸ். பி. முத்தரசி விருதுநகர்
சென்னை: கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு குடிநீர், நீர்மோர் பந்தல்களை அமைத்து மக்களின் தாகம் தணித்திடுக என்று அதிமுக
டெல்லி: உக்ரைனில் சிக்கித் தவித்த 22,500 இந்தியர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர் என ஒன்றிய வெளியுறவு இணை அமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே நில அதிர்வு ஏற்பட்டதாக அந்த கிராம மக்கள் தெரிவித்தனர். கிராம மக்கள் அளித்த தகவலை அடுத்து நில அதிர்வு ஏற்பட்டதா
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பாபா ரோட் ஷா கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் பக்தர்களுக்கு பிரசாதமாக மதுபானம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.5,500 லஞ்சம் வாங்கிய விஏஓ கலைவாணன் கைது செய்யப்பட்டார். கருத்துவாம்பாடி விஏஓ கலைவாணன், கிராம
நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை உதகை நீதிமன்றம் ஏப்.23க்கு ஒத்திவைத்தது. வழக்கில் இதுவரை 202 பேரிடம் தனிப்படை விசாரணை நடத்தி உள்ளதாக
திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே ஏலம் நடக்கவிருந்த ஏரியில் விஷத்தை கலந்ததால் மீன்கள் செத்து மிதக்கின்றது. சில்கூர் ஏரிக்கு நாளை
டெல்லி: கிறிஸ்துவ மத சர்ச்சுகளுக்கு சொந்தமான நிலம், சொத்து, செயல்பாடுகளை கண்காணிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மத நல்லிணக்கத்தை
load more