அஞ்செட்டி அருகே இரண்டாவது மனைவியை கொலை செய்த கணவன் போலீசாருக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து உயரும் முட்டை விலை, இன்றும் 10 காசுகள் விலை உயர்ந்து 4 ரூபாய் 05 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கோழிப்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-2023-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த 18ஆம் தேதியும், வேளாண் நிதிநிலை அறிக்கை 19ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது.
கோடைக்காலம் தொடங்கியதால் தமிழகத்தில் வெப்பம் அதிகரிப்புக்கு ஏற்ப, மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது.சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் வெயிலின்
உத்தரப்பிரதேச மாநில லாரியில் கடத்தி வரப்பட்ட சுமார் 3 டன் எடையுள்ள செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரம் அடுத்த
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தமிழகம் வருவோர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கக்கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை
10 நிமிடத்தில் உணவு விநியோகம் செய்வது தொடர்பான அறிவிப்பு குறித்து சொமேட்டோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்க சென்னை போக்குவரத்து காவல் துறை
கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற எருது விடும் விழாவில் 300 காளைகள் பங்கேற்றன. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான
நகைக்கடன் தள்ளுபடிக்கு ரு.1,000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இதனைத்
சிதம்பரம் நகரில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஒரு மாத காலத்திற்கு தடைவிதித்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சிதம்பரம்
நெல்லை புத்தகத் திருவிழாவில் 'ஒரு நாளில் ஒரு புத்தகம்' எனும் மாணவர் நூல் உருவாக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ‘பொருநை' நெல்லை புத்தகத் திருவிழா
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் மாலா மற்றும் சவுந்தர் ஆகியோரை நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு
வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்துசெய்து பரிந்துரை விலையை அறிவித்து வழங்கவும், ஒரு டன் கரும்புக்கு 4000 ரூபாய் வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு
வேதாரண்யம் அருகே மணியன்தீவு கடற்கரையின் சேற்றுப்பகுதியில் 7 அடி நீளமுள்ள டால்பின் மீன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. மீனவர்களின் நண்பன் என்று
புகழ்பெற்ற தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் நிகழ்ச்சியில் பரதம் ஆடியபோது பரத நாட்டிய கலைஞர் காளிதாஸின் உயிர் பிரிந்த சம்பவம் கோயிலில்
load more