தாமிரபரணி ஆற்றில் உள்ள உறை கிணறு மற்றும் நீரேற்றும் நிலையங்களில் நெல்லை மேயர் சரவணன் ஆய்வு செய்தார்.
மதுரையில் தண்ணீரின் அவசியத்தை விளக்கி துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன.
பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ரூ.125 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் முறைகேடுகளில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் என கலெக்டர் எச்சரிக்கை
சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து வழங்கபட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் பராமரிப்பின்றி அவல நிலையில் உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சிரியர், பாஸ்கரபாண்டியனின் மகள் போக்குவரத்து தலைமை காவலரை பாராட்டி டைரி பரிசாக அளித்தார்
திருவெண்ணைநல்லூர் பகுதியில் தொடரும் மணல் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் யானைக்கு மின்விசிறி வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிப்பதால் ஏழைகளின் குளிர்சாதன பெட்டியான மண் பானைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
மயிலாடுதுறையில் இஸ்லாமிய பெண்கள் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை அருகே பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வினியோகம்
பேரணாம்பட்டு நகரில் வரி செலுத்தாத தோல் தொழிற்சாலைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் என 15 இடங்களில் சீல் வைக்கப்பட்டன
குடியாத்தம் கவுண்டின்ய மகாநதி ஆற்றில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற காலஅவகாசம் வழங்க வாய்ப்பில்லை என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் திருக்கடையூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
load more