சென்னை: 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் தள்ளுபடியான 5.48 லட்சம் பேருக்கு நகைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன என சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ. பெரியசாமி
கொழும்பு: திருகோணமலை, மட்டகளப்பு, வவுனியாஆகிய பகுதிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றை பொது
சென்னை: தமிழகத்திற்கு பேரிடர் நிவாரண நிதியாக ஒன்றிய அரசு ரூ.352.85 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார். பேரிடர்
சென்னை: ஒன்றிய அமைச்சர் பாராட்டும் வகையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை செயல்படுவதாக சட்ட பேரவையில் அமைச்சர் எ. வ. வேலு தெரிவித்துள்ளார்.
சென்னை: கோவை மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் மெட்ரோ ரயில்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவையில் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அதிமுகவினர்
தோவாளை:தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை சரிந்துள்ளது. மல்லிகை பூக்களின் விலை கிலோ ரூ.800-ல் இருந்து ரூ.200-ஆக குறைந்துள்ளது. பிச்சிப்பூ கிலோ
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.40 கோடி மற்றும் 3.7 கிலோ தங்கம், 5.3 கிலோ வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
சென்னை: வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் இயற்கை வளங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நம் பூமி மீது
சென்னை: அரசுப்பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு பாலிடெக்னிக், ஐ. டி. ஐ. செல்லும் மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று
சென்னை: 10 ஆண்டுகளில் நிச்சயம் விவசாயிகள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என வேளாண்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல என்பதற்கு பல்வேறு புள்ளி விவரங்களை அடுக்கி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துளளார். வேறு எந்த
டெல்லி: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா இடையூறு செய்தால் உச்சநீதிமன்றத்தை தமிழகம் நாடலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பழனி: பழனியில் அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவாய்த்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பழனி சார் ஆட்சியர்
ஈரோடு: சிவகிரி பொன்காளியம்மன் பொங்கல் தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இன்று இரவு 9 மணிக்கு சிவகிரி வேலாயுத சுவாமி கோவிலில் இருந்து
load more