சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ.38,648-க்கு விற்பனை
ராமேஸ்வரம், மண்டபம் மீன்பிடித் துறைமுகம் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். அப்போது
உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணியை திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் தலைமை வகித்து தொடங்கிவைத்து, காசநோயால் குணம்
5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் தள்ளுபடியான 5.48 லட்சம் பேருக்கு நகைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ. பெரியசாமி
அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் 75-வது சுதந்திர தினவிழா ,சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழாவினை முன்னிட்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு
தஞ்சாவூர் மாவட்டத்தில் சோழாஸ் ரோட்டரி சங்கம் சார்பில் கோடைகாலத்திற்கான தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. தஞ்சை ரயிலடி அருகில் அமைக்கப்பட்ட
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழாவை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் தமிழ்நாடு
load more