உக்ரைன் நாட்டிலிருந்து மொத்தமாக 35 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 27-வ
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றிய பின் பெண்கள் கல்வி கற்கும் உரிமைகள் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர்.
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் பாய்குடாவிலுள்ள மரக் கிடங்கில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. அந்த
மகனின் ஆதரவில் வாழ்ந்து வந்த மூதாட்டி பாரமாக இருக்க விரும்பவில்லை என்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள படப்பை அருகே 40 வயதுடைய பெண் ஒருவர்
பேரூராட்சி அலுவலக கட்டிடத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள
சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில்
இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் வணிக வாகனங்களின் விற்பனை விலையை உயர்த்துகிறது. இதுபற்றி டாட்டா மோட்டார்ஸ்
கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை எம். ஜி. ஆர் நகரில் கூலித் தொழிலாளியான
சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் அங்கு மருத்துவம் படித்து வரும் 23 ஆயிரம் இந்திய மாணவர்களின் கல்வியானது கேள்விக் குறியாகி
உக்ரைன் போர் குறித்த ஐ. நா. அவையின் அவசரகால சிறப்பு அமர்வானது, இன்று நடக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யாவின் 3 வாரங்களுக்கு மேலாக போர் தொடுத்து
2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள்
இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.120 குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.38,248க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்
ஓடும் பேருந்தில் பெண்ணின் கையில் வைத்திருந்த நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள
load more