சென்னை: ஜெயலலிதா மரணம் பற்றிய ஆறுமுகசாமி ஆணையத்தின் 2 நாள் விசாரணைக்கு ஓ. பன்னீர்செல்வம் ஆஜரானார். நேற்று முதல் நாளில் 3 மணி நேரம் நடைபெற்ற
சென்னை: இப்போதைக்கு புதிதாக சட்டக்கல்லூரி துவங்க முடியாது என சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி தகவல் தெரிவித்துள்ளார். புதிய சட்டக் கல்லூரியை
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அணை பாதுகாப்பு குறித்து கேள்வி
சென்னை: நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் முதல்வர் மு. க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இன்று மாலை சென்னை தியாகராயர் நகரில்
சென்னை: சேந்தமங்கலம் தொகுதியின் சூழலை ஆய்வு செய்து தேவை இருந்தால் வீடு கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தா. மோ. அன்பரசன்
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று
சென்னை: வடக்கு அந்தமான் அருகே நீடித்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் வலுவிழக்கிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று வடக்கு
சென்னை: முழுக்க முழுக்க தமிழக நிறுவனங்களுக்கு மட்டுமே பாடப்புத்தகங்கள் அச்சிடும் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு பாடநூல் கழக வட்டாரங்கள்
சென்னை: போக்குவரத்துக் கழகம் ரூ.48,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதால் அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம் வழங்க இயலவில்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன்
டெல்லி: இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 64 புலிகள் வேட்டையாடப்பட்டுள்ளது என மக்களவையில் மத்திய வனத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 329 புலிகள்
டெல்லி: எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு க்கப்பட்டுள்ளது. எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து மாநிலங்களவையில்
சென்னை: ஆன்லைன் சூதாட்டம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசி வருகிறார். ஆன்லைன்
தருமபுரி: அரூர் அடுத்த வேப்பநத்தம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் உயிரிழந்தார். மின்சாரம் தாக்கி 7ம் வகுப்பு மாணவர் ஏழுமலை உயிரிழந்தது
டெல்லி: நீட் நுழைவுத்தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின் விவரம் தங்களிடம் இல்லை என தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது. விண்ணப்பிக்கிற
டெல்லி: தடுப்பூசி போடாதவர்களே கொரோனா வைரஸ் உருமாற காரணம் என நிபுணர்கள் ஆய்வு செய்து கூறியுள்ளனர் என தடுப்பூசி தொடர்பான வழக்கு விசாரணையின் போது
load more