சிறுமி உட்பட இருவரை கடத்திச் சென்று தலைமறைவாக இருந்த டியூசன் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்
கடும் பொருளாதார சிக்கலில் தவித்து வரும் இலங்கை, இந்தியாவை தொடர்ந்து சீனாவிடமும் கடனுதவி கேட்டுள்ளது. இலங்கை அரசிடம் அன்னியச்செலாவணி தட்டுப்பாடு
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 137 நாட்களுக்கு பிறகு லிட்டருக்கு 76 காசு அதிகரித்திருக்கிறது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.16
நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 229 ரன்களை எடுத்துள்ளது. இந்த
திருமானூர் அருகே நடைபெறும் சாலை விரிவாக்க பணிகளை அமைச்சர் ஏ. வ. வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம்,
தென்காசி மாவட்டம், புளியங்குடியில் மனிதநேய மக்கள் கட்சியின் 14-வது ஆண்டின் துவக்க விழா நடைபெற்றது. தென்காசி மாவட்டம், புளியங்குடியில் மனிதநேய
தருமபுரி அருகே பாலம் இல்லாததால் இறந்தவர் சடலத்தை லாரி டியூபில் கட்டி ஆற்றை கடந்து மயானத்திற்கு கொண்டு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. தருமபுரி
பாருடன் கூடிய ரெஸ்டாரண்ட் தொழில் தொடங்க இடம், லைசன்ஸ் பெற்றுத் தருவதாக 80 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்
மாநில அளவில் சுய உதவிக்குழுக்களுக்கான உற்பத்திப் பொருட்களின் விற்பனை கண்காட்சி ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மகளிர்
அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, மாதிரி குடிநீர்
மதுரை மாவட்டத்தில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மினி மாராத்தான் போட்டி நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. எஸ்.
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சில் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய ஆணையர்
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், உலக வனநாள் விழாவானது மாணவ மாணவிகள் பங்கேற்புடன் சிறப்பாக
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
புதுக்கோட்டை சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் சார்பாக உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, நமது
load more