சட்டப்பேரவையில் எம். எல். ஏ. மார்க்கண்டேயன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு நானும் எம். எல். ஏ. தான் எனக்கும் அந்த நிலைமை புரியும் என்று வருவாய்த்துறை
பெண்களுக்கான இலவச பேருந்து வசதி குறித்து சந்தேகம் எழுப்பிய எம். எல். ஏ. செல்லூர் ராஜுவின் கேள்விக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்
ரேசன் அட்டை வைத்திருப்போர் எந்த கடையில் வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கலாம் என அமைச்சர் சக்கரபாணி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு
விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் விரைவில் வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கிணத்துக்கடவு சட்டமன்ற
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வெளியாகவுள்ள ‘மன்மத லீலை’ படத்தின் ட்ரைலர் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆக்ஷன், காமெடி என தமிழ் சினிமாவில்
விழுப்புரம் அருகே பனைத் தொழிலாளர்கள் மீது சாராயம் விற்றதாக வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்
காரைக்குடி அருகே ஊராட்சி தொடக்கப்பள்ளி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதா? என்று அதிமுக மற்றும்
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று ஆஜரான ஓபிஎஸ், ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை
உத்தரகாண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி நாளை பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரகாண்ட் சட்டப்பேரவைத்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால், தமிழ்நாட்டிற்கு 4 மாத கை குழந்தையுடன் 5 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
சமையல் எரிவாயுவின் விலை கடந்த ஓராண்டில் 9 தவணைகளில் ரூ.255 உயர்த்தப்பட்டிருக்கிறது என்று பாமக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ்
மேகதாது அணை பிரச்னையில் மாநில அரசின் உரிமைகளை முதலமைச்சர் எப்போதும் விட்டு தர மாட்டார் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்ய புதிய இடங்களில் அலுவலகங்கள் தொடங்கப்படும் என்று சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார். உணவு
load more