சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா அண்ணன் மனைவி இளவரசி ஆஜரானார். ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான இளவரசி உடன்
சென்னை: இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் 33,245 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
சென்னை: கடல் நீர் உட்புகுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்திருக்கிறார்.
சென்னை: உயர்கல்வி நிறுவனங்களின் தரம் குறித்து கருத்துக்களை கூறலாம் என ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்திருக்கிறது. பெற்றோர், மாணவர்கள்,
டெல்லி: ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட பழங்கால சிலைகள் உள்ளிட்ட பொருட்கள் டெல்லி வந்தடைந்தது. டெல்லி கொண்டுவரப்பட்ட பழங்கால சிலைகள்
சென்னை: மேற்படிப்பில் சேரும் அனைத்து அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.
சென்னை: திருப்பூரில் 30 நியாய விலை கடைகள் இயங்கி வருகின்றன என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்திருக்கிறார். திருப்பூரில் 3 முழு நேர
சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அந்தமானில் இருந்து 110 கி. மீ. தொலைவில்
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன்முறையாக ஓ. பன்னீர்செல்வம் நேரில் ஆஜராகியுள்ளார். கடந்த 4 ஆண்டில் 8 முறை
சண்டிகர்: இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மாநிலங்களவை எம். பி. ஆகிறார். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சியின்
மதுரை: சிம்மக்கல் மணிநகரத்தில் உள்ள நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர் ஒருவரின் 63 சவரன் நகைகள் மாயமானது. நகைகள் மாயமானபோது நிதி நிறுவன ஊழியர்
கராச்சி: டெல்லியில் இருந்து கத்தார் புறப்பட்ட விமானம் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சரக்கு வைப்பகத்தில் புகை ஏற்பட்டதை அடுத்து
சென்னை: மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உள்ளிட்டோர் வழக்கு தொடுத்தனர். தமிழக அரசு மற்றும் கோகுல்ராஜின் தாயார் சித்ரா
சென்னை: காவிரி பிரச்சனையில் யார் சரியாக செயல்பட்டார் என்று மோதிக் கொள்வதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிமுக-வுக்கு நீர்வளத்துறை
load more