வரி செலுத்துவோர் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கத் தவறினால், பான் எண்ணை வழங்க முடியாது.
மேகாலயாவில் கொரோனா பயம் பீதி அச்சம் காரணமாக கர்ப்பிணிகள் கடந்த இரு ஆண்டு களில் மருத்துவமனையில் சேராததால் 877 பச்சிளம் குழந்தைகள் பலியானதாக மாநில
அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக ஏடிஎம்கள் உள்ளதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது.
வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதால், நாளை வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்’ என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அசானி புயல் அந்தமான் தீவுகளில் இருந்து மியான்மர் மற்றும் தெற்கு வங்காளதேச கடற்கரையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு
இலக்கிற்கான பாதையை நாட்டில் இளைஞர்கள் தான் உருவாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் ஆறுமுகசாமி ஆணையம் முன் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று ஆஜராகியுள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர்
மொத்தமாகவாங்கினால் விலை கூடுதல் காரணமாக மொத்தமாக மத்திய எண்ணை நிறுவனங்களிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்வதை தமிழக அரசு நிறுத்தியுள்ளது.
கர்நாடகா காவிரியில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஈஷாவின் உதவியுடன் பொறியியல், நர்சிங், கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் பட்ட படிப்பை தொடர உள்ளனர்.
திருமலை ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட் ஒருமணி நேரத்தில் விற்று தீர்ந்தது. திங்கள் முதல் புதன்கிழமை வரை தினமும் 25 ஆயிரம்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
எந்தெந்த செயலிகள் பாதுகாப்பு பிரச்சனைக்கு உள்ளாகியுள்ளது என்ற பட்டியலையும் இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
இமயமலை பனிப்பிரதேசத்தில் உலாவும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
load more