ஆந்திரா மாநிலம் குண்டூரில் அமைந்துள்ள ஜின்னா கோபுரத்துக்கு (Jinnah Tower) ஏபிஜே அப்துல் கலாம் பெயரை சூட்ட வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.கடப்பா :
நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையை விட ஐந்து வாக்குச் சீட்டுகள் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு
சென்னை பனையூரில் உள்ள தனியார் விடுதியொன்றில் விடிய விடிய நடைபெற்ற மது விருந்தில், 50 பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள்
வண்டலூரில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.செங்கல்பட்டு: வண்டலூரில், தொழிலாளர் நலன் மற்றும் திறன்
லஞ்ச ஒழிப்புத்துறையினர் சென்னை மாவட்ட போக்குவரத்து துறை ஆணையரான நடராஜன் மீது வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் அவரை திருநெல்வேலி துணை
அண்ணா பல்கலைக்கழக தேர்வில் மாணவர்கள் விடைத்தாள்களை காலதாமதமாக அனுப்பியது குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் 10 ஆயிரம்
ராமேஸ்வரம் செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவையை வருகின்ற ஜூலை மாதம் வரை நீட்டித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.ராமேஸ்வரம் - செகந்திராபாத்
பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு மதுரை கோட்டத்தில் இரண்டு சிறப்பு ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்று தெற்கு ரயில்வே
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,761 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,761 பேருக்கு கரோனா தொற்று
திருவள்ளூர் அருகே தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை
திருவள்ளூர் அருகே ஆதிதிராவிடர் மாணவர் தங்கும் விடுதியில் முறைகேடு செய்த 2 வார்டன்களை இடைநீக்கம் செய்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
சாலைகள் மற்றும் தெருக்களில் பெயர்ப் பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனப் பெருநகர சென்னை
load more