அரியலூர் அருகே, கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் பெருந்திருவிழா, ஏப்ரல் 10ஆம் தேதி, ஸ்ரீ ராமநவமி அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. .
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க சிறப்பு கூட்டம் சங்க தலைவர் மாருதி கண. மோகன்ராஜா தலைமையில் மாருதி கார் கேர் வளாகத்தில் நடைபெற்றது. சாலை
தஞ்சாவூரில் தேசிய தடுப்பூசி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மேயர் சண். ராமநாதன் தொடங்கிவைத்தார். தேசிய தடுப்பூசி தினத்தை முன்னிட்டு
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
அறந்தாங்கி அருகே குன்னூரில் காமண்டி திருவிழாவை முன்னிட்டு கைப்புறா எல்கை பந்தையம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே
2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் 18 அன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இதில் பள்ளிக்கல்வித் துறைக்கு சுமார் 37 ஆயிரம் கோடி
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு மதிப்பு 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மார்ச் 11ஆம் தேதியுடன்
அண்ணா பல்கலைக்கழக தேர்வில் விடைத்தாளை தாமதமாக பதிவேற்றியதாக கூறி 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா
உக்ரைனில் ரஷ்ய படையினரின் தாக்குதலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குடும்பத்தை அதிபர் செலன்ஸ்கி நேரில்
புதுக்கோட்டை அசோக்நகர் நடு நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பிற்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளி
மின்சாரம் தாக்கி காயமடைந்த சிறுவனின சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை வீட்டிற்கே நேரில் சென்று தேனி மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தேனி
புதுக்கோட்டை மச்சுவாடி,முள்ளூர் சிட்கோ தொழிற்பேட்டையில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி தரவேண்டும் என சிட்கோ நிர்வாகிகள் தமிழக அரசிற்கு
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், விபத்துகளில் சிக்கி உயிரிழப்போர் உடற்கூறு ஆய்வுக்கு லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில்
இலங்கை யாழ்பாணத்தில் கந்தரோடை விகாரைக்கு செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு செல்வதை அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர்த்து
பஞ்சாப் மாச்.21- பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற பகவந்த் மான், முதல் வேளையாக, மாநில அரசுத் துறைகளில் 25 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்க முடிவு
load more