தமிழ் வளர்ச்சி துறைக்கு ரூ.82.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என சட்டபேரவை பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்
தமிழக ரயில்வே காவல்துறையினருக்கு முதுகுத் தண்டு பாதுகாப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில்
பப்ஜி மதன் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ்
“தாயின் கனிவையும், ஆசிரியரின் அக்கறையையும், ஒரு வழிகாட்டியின் கூர்மையையும், ஒரு சீர்திருத்தவாதியின் மானுடப் பற்றையும் கொண்டதாக நிதிநிலை அறிக்கை
கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக இயக்குனர் சுசி கணேசன் தொடர்ந்த வழக்கில் இருந்து தங்களை நீக்க கோரி டிவிட்டர் நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்த
மாநிலத்தின் வருவாய் அதிகரித்தபோதும் கடனின் அளவு குறையவில்லை. கல்விக்கடன் ரத்து, மகளிருக்கு உரிமைத்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்
டி.கல்லுப்பட்டி பேரூராட்சி 10வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் முடிவுகளை மாற்றி அறிவித்ததற்கான உண்மையான காரணங்களை விளக்கி புதிய மனுவை தாக்கல் செய்ய
தமிழகத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நிதிப் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளதாக நிதித்துறை செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் மாநில அரசின் சார்பில் இரண்டு ரேடார்கள் நிறுவப்பட உள்ளன. இதன்மூலம் மழைக்காலங்களில் துல்லியமாக கணித்து
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில்களை போல உருவாக்க முடியாது என்பதை கருத்தில்கொண்டு, பழமையான
நாகை மாவட்டத்தில் இரு வேறு சம்பவங்களில் 2 எஸ்.எஸ்.ஐ உட்பட 6 காவல்துறையினரை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் நடவடிக்கை
காரில் வந்து இருசக்கர வாகனம் திருடிய கும்பலை, சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம்
ஊத்தங்கரை அருகே மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் திடீரென மயக்கமடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் எம்.பி.யுமான சேலம் தேவதாஸ் அக்கட்சியிலிருந்து விலகினார். பாரம்பரியமிக்க காங்கிரஸ்
சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கவில்லை என 2018 ல் முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த
load more