திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி நகை மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அடகு வைத்த நகைகளில் இருந்து
மதுரை: மதுரை மாவட்டம் வில்லூர் அருகே சித்தூரில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான சிற்பம் மற்றும் நடுக்கல் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல்
சென்னை: சென்னையை செஸ் போட்டியின் மைய களமாக மாற்றியதற்காக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு நன்றி என விஸ்வநாதன் ஆனந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
புதுச்சேரி: பிரம்மோற்சவ விழாவையொட்டி புகழ்பெற்ற காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி உள்ளூர் விடுமுறை
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் நகைக்கடைகளில் திருடிய லோகேஷ்(32) போலீசார் கைது செய்துள்ளனர். வில்லிவாக்கம், பெரவள்ளூர், புழல் பகுதிகளில்
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. மிலானி என்ற வாக்காளர் தொடர்ந்த
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் மாற்றுத்திறனாளியை தாக்கிய 3 காவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மது விற்பனை
சென்னை: பதவி உயர்வுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக சென்னை போக்குவரத்துத் துறை துணை ஆணையர், உதவியாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு
சென்னை: சென்னையில் 4 இடங்களில் மழை, வெள்ள சீரமைப்பு பணிகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். வேப்பேரியில் சாலை புனரமைப்பு பணிகளை ஆய்வு
சென்னை: உலகிலேயே மிகச்சிறந்த பாடத்திட்டமாக பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
கூடலூர்: கூடலூர் அருகே வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்யக்கோரி கால்நடைகளுடன் ஊர்வலமாக வந்த
சென்னை: 17 ஐ. பி. எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தென்மண்டல ஐ. ஜி. யாக ஐ. பி. எஸ். அதிகாரி அஸ்ரா கர்க்
டெல்லி: 21ஆம் நூற்றாண்டில் ஒட்டுமொத்த உலகின் பார்வையும் இந்தியா மீதுதான் உள்ளது என பிரதமர் மோடி பேசினார். இந்தியா துரிதமாக தன்னை மேம்படுத்திக்
சென்னை: முதலமைச்சர் காப்பீட்டு திட்ட பயனாளிகள் அல்லாதவர்களுக்கு RT-PCR பரிசோதனை கட்டணம் ரூ.700-லிருந்து ரூ.400-ஆக குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. குழு
சென்னை: 5 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை ரூ.1,500லிருந்து ரூ.2,000ஆக உயர்ந்துள்ளது. 2,15,505 பயனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை உயர்த்த
load more