அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் காலியாகவுள்ள 1,060 விரிவுரையாளர் பணி இடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு பக்தர்கள் வரும் தனியார் பேருந்துகள் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூல்
ஒன்றிய அரசு தரப்பில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருழ்துவ மேற்படிப்பில் 2017 ஆம் வருடத்தில் இருந்து இடஒதுக்கீடு வழங்கவில்லை. இந்த வருடமும் சூப்பர்
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 44வது பிடே செஸ் ஒலிம்பியாட் சர்வதேச செஸ் போட்டி
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை ரூபாய் 139 கோடி மதிப்பில் புதுப்பிக்க தமிழக அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை கட்டுமான பணிக்கான சிமெண்ட் விலை ஒரே வாரத்தில் மூட்டைக்கு ரூபாய் 70 அதிகரித்துள்ளதால் வீடு கட்டுவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாட்டின் பிற
சென்னையில் அதி நவீன இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.312 குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.38,336 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்
இலங்கை நிதி மந்திரி கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக இந்தியா வர உள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள
அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சு
உலகம் முழுவதும் இருந்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தன்னார்வ ஹேக்கர்கள் சைபர் தாக்குதலில் உக்ரைனை வெற்றி பெற செய்வதற்கு உதவி செய்ய வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து
புதுச்சேரி மருத்துவ கல்லூரிகளிலுள்ள எம். டி., எம். எஸ் ஆகிய முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு இடங்கள் சென்டாக் வாயிலாக நிரப்பப்பட்டு வருகிறது.
நெல்லை களக்காடு அருகே நீராவி முருகன் என்ற ரவுடி ஒருவர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முருகனை
அதிவிரைவு ரயில்களுக்கான யூடிஎஸ் மொபைல் சேவை செயலியில் பயணசீட்டு பெறும் வசதியை மீண்டும் தொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விரைவு
load more