சென்னை: தமிழறிஞர்களுக்கு விருது வழங்கியதன் மூலம் என் தமிழ் கடமையை செய்துவிட்டேன் என நினைக்கிறேன் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
மதுரை: மதுரை பழங்காநத்தத்தில் முல்லை பெரியாறு அணை உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
சென்னை: தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட அறிஞர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள்,
திருச்சி: திருச்சி கலிங்கப்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோயில் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள், 300 மாடுபிடி
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 16 புள்ளிகள் அதிகரித்து 55,502 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண்
சேலம்: சேலத்தில் மாற்றுத்திறனாளி கணவருடன் ஏற்பட்ட தகராறில் மகள் 2 பேருடன், தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 9 வயது மகள் உயிரிழந்த நிலையில், தாய்
கர்நாடகா: ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அவசியமான ஒன்று அல்ல என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய
சென்னை: வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான FMG நுழைவுத்தேர்வு ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது. nbe.edu.in இணையதளத்தில் இன்று பிற்பகல் 3 மணி முதல் ஏப்ரல்
சென்னை: தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கவுரவிக்கிறார். மு. மீனாட்சிசுந்தரம் மனைவிக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
சென்னை: பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் சொந்த வேலைக்காக செல்போன் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பணி நேரத்தில்
சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். நாட்டில் முதல்முறையாக
டெல்லி: ஏவுகணை பாகிஸ்தானில் தவறுதலாக விழுந்தது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என ராஜ்நாத்சிங் தெரிவித்தார். தவறு காரணமாக அதிர்ஷ்டவசமாக
கோவை: அதிமுக ஆட்சியில் கோவையில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். கோவை ஏடிஎஸ்பியாக இருந்த அனிதா, எஸ்.
டெல்லி: லக்கிம்பூர் கேரி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அஜய் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்ய கோரி மனு அளிக்கப்பட்டது. மனுவானது நாளை விசாரணைக்கு
டெல்லி: வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி உதவியாளர்கள் மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
load more