சென்னை: தேக்கடியில் பணியாளர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி செய்ய கேரளா இடையூறு ஏற்படுத்துவதா? என ஓ. பி. எஸ். கண்டனம்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியை சோனியா காந்தி ராஜினாமா செய்ய வேண்டும் என யாரும் வலியுறுத்தவில்லை என கார்கே தெரிவித்தார். 5 மாநில சட்டப்பேரவை
சென்னை: சென்னை தரமணி DLF-ல் ஸ்டான்டர்டு சார்ட்டர்டு அலுவலக வளாகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 27 ஏக்கரில் கட்டப்படும் வளாகத்தில்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கே. புதுப்பாளையத்தில் பாமாருக்மணி நந்தபோபாலசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் ஒன்றிய
கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பணிமனை அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட் செய்து கடலூர் மண்டல பொது மேலாளர் உத்தரவிட்டிருக்கிறார்.
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை
தென்காசி: சங்கரன்கோவில் அருகே குறிஞ்சாங்குளத்தில் 144 தடை உத்தரவை மீறி வந்த இயக்குநர் கௌதமன் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி விமான நிலையத்தில்
டெல்லி: கொரோனா இழப்பீடு பெறுவதற்கு போலி சான்றிதழ்கள் தரப்படுவதாக வரக்கூடிய தகவல்கள் கவலையளிக்கிறது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் வருத்தம்
சென்னை: உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சாமிநாதனின் தாய் மீனா சாமிநாதன் உயிரிழந்தார். வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். விண்ணமங்கலம்
சென்னை: தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்காக 109 இலவச கலர் டிவிக்களை முதல்வர் வழங்கினார். மதுரையில் 30,000 லிட்டர் உற்பத்தி கொண்ட புதிய
டெல்லி: உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களின் மருத்துவப் படிப்பை முடிக்க அரசு உதவ மாநிலங்களவையில் கோரிக்கை அளிக்கப்பட்டது. உக்ரைனில்
சென்னை: கடந்த ஆண்டை விட நடப்பாண்டு நெல் சாகுபடி அதிகரித்துள்ளது என்று அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். விவசாயிகளின்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் க. மாமனந்தல் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் பலியானார். வெடி
மதுரை: மதுரை மேலூர் அருகே மணப்பட்டி அரசுப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
load more