அமராவதி: ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் சாலை விபத்தில் 6 மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஜக்கையாப்பேட்டை என்ற இடத்தில் கார்
சென்னை: டெல்லியில் கட்டப்பட்ட அண்ணா அறிவாலயத்தை ஏப்.2-ம் தேதி முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா
சென்னை: திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. நடைப்பயிற்சி சென்ற
டெல்லி: உக்ரைன் போர் சூழல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலை
சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு
திருவண்ணாமலை: ஆரணி அருகே விடுதி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் துணை வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதியில் தங்கிபயிலும்
பெங்களூரு: இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 109 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இந்திய
டெல்லி: பாதுகாப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என நாட்டின் பாதுகாப்பு தயார்நிலை, உலகளாவிய சூழல்
உக்ரைன்: உக்ரைனில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் தற்காலிகமாக இந்திய தூதரகம் போலந்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உக்ரைனில்
டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் சோனியாகாந்தி தலைமையில் செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. 5 மாநில தேர்தல் முடிவுகள் மற்றும் தற்போதைய
கீவ்: உக்ரைனில் லிவிவ் நகரில் உள்ள ராணுவ தளத்தின் மீது ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்ய போர் விமானங்கள் குண்டு
சீனா: சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் சென்சின் நகரில் சீன அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. சீனாவில் 2 ஆண்டுகளில் இல்லாத அளவு
ஈரோடு: கூடக்கரை கீல்பவானி வாய்க்காலில் குளித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். கீல்பவானி வாய்க்காலில் குளித்தபோது திருப்பூரை
சென்னை: உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு உள்ளது போல் காங்கிரஸிற்கு கட்டுமான அமைப்பு இல்லை, இதுவே தோல்விக்கு காரணம் என கார்த்தி சிதம்பரம் எம். பி
பஞ்சாப்: நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பகவந்த் மான் நாளை ராஜினாமா செய்கிறார். பஞ்சாப் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள நிலையில், எம். பி. பதவியை ராஜினாமா
load more