அரியலூரில் 1948-ம் ஆண்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் தொடங்கப்பட்டது. பழைமையான பால் சொசைட்டிகளில் இதுவும் ஒன்று. இங்கு அலுவலக பணியாளர்கள்,
தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமங்கலம் முதல் கொல்லம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 477-ஐ நான்கு வழிச்சாலையாக மாற்ற
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் பச்சூர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி விக்னேஷ், உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரத்தில் மருத்துவம் இறுதியாண்டு
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்றுடன் முடிவடைந்தன. பஞ்சாப்பில்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீரப்பூரில் புகழ்பெற்ற கன்னிமாரம்மன் திருக்கோயில் உள்ளது. இங்கு ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் நடைபெறும் மாசிப்
உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா. ஜ. க பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றிருக்கிறது. லக்னோவில் பா. ஜ. க தொண்டர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடும்
அ. தி. மு. க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கள்ள ஓட்டு போட்டதாக சொல்லப்படும் திமுக பிரமுகரை தாக்கி அரை நிர்வாணமாக்கியது, அரசு உத்தரவை மீறி சாலை
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
ரஷ்யா உலகின் மிக பெரிய உர ஏற்றுமதியாளர் என்றே சொல்லலாம். உலக அளவில் பொட்டாஷ் எனும் உரத்தை 20% ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவும் இந்த உரத்
இந்தியா சார்பில் கடந்த புதன்கிழமை மாலை 6.50 மணியளவில், ஏவப்பட்ட சோனிக் வகை ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததாக தெரிகிறது. இந்தச் சம்பவம்
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி பகுதியில் அமைந்துள்ளது கொடைக்கானல். ’மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் இம்மலைப் பகுதியில், ஆண்டு
புதுக்கோட்டை மாவட்ட ஆவணத்தாங்கோட்டையில், ஆவணத்தாங்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களை அழைத்து வர வேன் வசதி, ஸ்மார்ட்
விவசாயத்தில் புதிய உள்ளூர் தொழில்நுட்பங்களை கண்டுபிடித்தல், புதிய எந்திரங்களைக் கண்டுபிடித்தல், இயற்கை முறையில் வேளாண்மை செய்வது மற்றும் விலை
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே புல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டரான இவர் தன் சகோதரர்கள் பெயரில் உள்ள
சென்னை கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 42 வயதாகும் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10-ம் தேதி காவல் நிலையத்தில் கொடுத்த
load more