கச்சத்தீவு திருவிழாவிற்கு தமிழகத்தின் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து ஒரு நாட்டுப் படகு, மூன்று விசைப்படகுகளில் 81 பேர் பயணம் மேற்கொண்டனர்.
தென்மண்டல துணைவேந்தர்கள் மாநாட்டில் காணொலி மூலம் பங்கேற்று மாவட்ட ஆட்சியர்களை இன்று சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது ஆட்சியர்களிடையே
சிறையில் சொகுசு வசதிகள் செய்துதர லஞ்சம் தந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா, இளவரசி உள்ளிட்ட 4 பேருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சொத்து
அதிமுக முன்னாள அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள்
கொடைக்கானல் அருகே பெருமாள்மலை வனப்பகுதிக்குள் சுமார் 500 ஏக்கருக்கும் மேலாக எரிந்துவரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர்
வறுமை மிகக்கொடிது. அந்த வறுமையிலும், தனது பிள்ளைகளை ஒற்றை ஆளாக வளர்த்து ஆளாக்கிவரும் ஏழைத்தாய், தனது பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமல்
தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள்
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவல்துறையினர் தாக்கியதில் சிறுநீர் கழிக்க முடியாத அளவுக்கு வலி இருப்பதாக ஜெயராஜ் கூறியதாக அரசு
வங்கிக் கணக்கு வைத்துள்ள மகளிர் எண்ணிக்கையில் 92 சதவிகிதத்துடன் நாட்டிலேயே தமிழகம் முன்னிலை வகிக்கிறது. நாடு முழுவதும் 15 முதல் 49 வயதுக்கு உட்பட்ட,
பெண்களுக்கு எவ்வளவு பிரச்னை வந்தாலும் தற்கொலை என்ற முடிவை எடுக்கக் கூடாது என்றும் பெண்கள் தங்களது பிரச்னைகளை கூறும் வகையில் அமைப்புகளை உருவாக்க
5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி
நடிகர் ரஜினிகாந்த் தனது முதன் முதலாக ரசிகர் மன்றம் தொடங்கிய முத்துமணி மரணத்திற்கு ஆறுதல் கூறியதுடன் அவரின் மகள் படிப்பு உள்ளிட்ட செலவுகளை
கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 நாள்களாக பற்றி எரிந்த காட்டுத் தீ அணைக்கப்பட்ட நிலையில், கோடைகாலத்தில் காட்டுத் தீயைத் தடுக்க நடவடிக்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரி போல் நடந்து கொள்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக பிரமுகரை தாக்கியது,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காணிக்கைராஜ் நகர் பகுதியில் உள்ள வீட்டின் கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்த காட்டெருமை உயிருடன் மீட்கப்பட்டது.
load more