தென்கொரிய அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்ற யூன் சுக் யீயோலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் போர் நடப்பதால் இந்திய அரசு, சிறப்பு விமானங்கள் இயக்கி, அங்கிருந்து இந்தியர்களை டெல்லி, மும்பை நகரங்களுக்கு அழைத்து வந்தது.
சிறையில் சொகுசு வசதிகள் செய்துதர லஞ்சம் தந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா, இளவரசி உள்ளிட்ட 4 பேருக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு
மாற்றுத் திறனாளி குழந்தைகள் நம்பிக்கையோடு வாழ்வதற்கு பெற்றோர்களும் உறவினர்களும் துணை நிற்க வேண்டும் என கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.
உலக சிறுநீரக தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 10ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது, இதனையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் இந்திய மருத்துவ சங்கம்
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவன். இவரது மகன் முருகன் ( வயது 25) என்ஜினீயர், கோவை சூலூர் எஸ். எல். எஸ். நகரில்
மத்திய சித்த மற்றும் ஆராய்ச்சிக் குழுமத்தின் டைரக்டர் மருத்துவர் கனகவள்ளி ஆணைக்கிணங்கவும் ,புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்
கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதால் ஒட்டுமொத்த சீனாவும் திணறி வருகிறது.
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனை சார்பில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை திருச்சி
உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அகிலேஷ் யாதவ் தோற்கவில்லை; மாறாக ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க
பணப் பரிவர்த்தனை விதிமுறைகளை முறையாக பின்பற்றாத காரணத்தால் பேடிஎம் (Paytm Payment Bank) புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்து
20 ஆண்டுகளுக்கு முன்பு இயந்திரத்தில் கையை இழந்த பெண்ணுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெற்றிகரமாக செயற்கை கை
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கந்தர்வகோட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மார்ச் 12ம் தேதி சனிக்கிழமை மின் வினியோகம் இருக்காது என மின்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் மண் மாதிரிகளை சேகரித்தனர். குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும்
சென்னையில் நடந்து வரும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்றைய கூட்ட நிறைவில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது:-
load more