செங்கல்பட்டில் பாலாற்று மேம்பால பணிகள் வரும் 18-ம் தேதியுடன் நிறைவு பெற்று போக்குவரத்து தொடங்கப்படும் என அமைச்சர் எ. வ. வேலு தெரிவித்துள்ளார்.
சென்னையில் தனியார் விளம்பர நிறுவனம் மூலம் 75 லட்ச ரூபாய் மோசடி செய்து 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது
செஷல்ஸ் நாட்டு கடற்படையினரால் மேலும் 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியின் தூத்தூர்,
அணைகள் பாதுகாப்புச் சட்டத்தில் மாநில அரசு உரிமைகள் ஒருபோதும் பறிக்கப்படாது என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
திருச்சி துறையூரில் பிரேத பரிசோதனைக்குப் பணம் கேட்ட எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அக்ரகாரம்
புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்காக 76 மீனவர்கள் ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து கச்சத்தீவுக்குப் பயணம் மேற்கொண்டனர். கச்சத்தீவில் புனித
கேரளாவில் டீ கடை நடத்தி வரும் தம்பதி, 2 ஆண்டுகளுக்குப் பிறகு 26வது முறையாக வெளிநாட்டு சுற்றுலா பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். கேரளாவின் கொச்சி
நெருக்கடியை சமாளிக்கும் திறனை இளம் தலைமுறையினர் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று லயோலா பிசினஸ் கல்லூரி நடத்திய நிகழ்ச்சியில் நியூஸ் 7 தமிழ்
காங்கிரஸ் விரும்பினால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்தே 2024 தேர்தலை எதிர்கொள்ளலாம் என்று மேற்கு வங்க முதலமைசர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்
வலிமை படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் தனது படத்தின் தழுவலே என ‘மெட்ரோ’ பட தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்துள்ளார். இயக்குநர் ஹெச்.
சென்னை தரமணியிலுள்ள மாநகராட்சிப் பள்ளியில் வருமுன் காப்போம் திட்டத்தின் முகாமை சென்னை மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயர் துவங்கி வைத்தனர்.
லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கின் சாட்சிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை
கொரோனா தொற்று பரவத் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் நாளாக இறப்பு எண்ணிக்கை இன்று பூஜ்ஜியத்தை தொட்டுள்ளது. கொரோனா தொற்றானது கடந்த 2020
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிதாக இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிகர் சிம்பு கதாநாயகனாக நடிக்கப்போவதாக தகவல்கள் பரவி வருகிறது. நட்சத்திர தம்பதிகளான
கற்பனைக் கதாபாத்திரமோ அல்லது கருத்து சொல்ல வந்த காவியமோ, சிவாஜி நடித்த கர்ணனின் கதாபாத்திரம் வாழ்வாங்கு வாழச் சொல்கிறது. இத்திரைப்படத்திற்காக
load more