சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட உள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து
டெல்லி: மகளிர் தினத்தையொட்டி 29 பெண்களுக்கு நாரி சக்தி விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் வழங்கினார். சிறப்புமிக்க சேவைகள் செய்தவர்களின்
சென்னை: குடியரசு தினவிழாவில் பங்கேற்காத விருதாளர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருதை
சென்னை: சென்னை அடுத்த குன்றத்தூரில் உள்ள ஷோரூமின் பூட்டை உடைத்து 35 செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. விலை உயர்த்த செல்போன்கள், ரூ.50 ஆயிரம்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே வர்காளாவில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் பலியாகினர். காய்கறி
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. மகளிர் தின கொண்டாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,
சென்னை: சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஒன்றாக
சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக அரசின் கோரிக்கையை
சென்னை: குண்டர் சட்டத்தை ரத்து செய்யகோரிய பப்ஜி மதனின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது. இது மிகவும் ஆபத்தான விவகாரம்
மதுரை: கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் பிற்பகலில் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருக்கிறார். தண்டனை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவர் பதவியை திமுகவின் தமிழ்ச்செல்வன் ராஜினாமா செய்தார். இந்திய கம்யூனிஸ்ட்
மதுரை: யூடியூபை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு வழிமுறைகள் தேவை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல லட்சம் பேருக்கு
டெல்லி: ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளுடன் அனைத்து வகை மாடுகளையும் சேர்க்க அனுமதி கோரி அரசு மனுதாக்கல் செய்துள்ளது. நாட்டு மாடுகளை மட்டுமே
கடலூர்: மங்கலம்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவியை விட்டுத்தரக்கோரி காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதம் நடத்தினர். காங்கிரஸுக்கு ஒதுக்கிய இடத்தில் திமுக
சென்னை: மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல் சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி புகார் மனு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.
load more