உக்ரைன் ராணுவத்தில், கோவை மாணவர் சேர்ந்துள்ளார். இந்தியா திரும்ப மாட்டேன் என அடம் பிடித்துள்ளார். உளவுத்துறை அதிகாரிகள், மாணவரின் பெற்றோரிடம்
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடையால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயரும், ஒரு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 140 டாலராக அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி வருகிறது. ஆனால், இந்த
சிறு, குறு, நடுத்தரத் தொழில்களில் பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் நோக்கில், சமார்த் எனும் சிறப்பு தொழில்முனைவோர் திட்டத்தை மத்திய சிறு, குறு,
தேசியப் பகுச்சந்தையில் நடந்த கோ-லொகேஷன் ஊழல் வழக்கில் ஏற்கெனவே அதன் முன்னாள் தலைமைநிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்மா, ஆனந்த் சுப்பிரமணியம் கைது
ஒரு வாரத்தில் நாட்டின் ஜிடிபியில் ஒரு லட்சம் கோடி டாலர் குறைந்துவிட்டது. ரிசர்வ் வங்கி ஏன் தலையிடவில்லை என்று பாஜக எம். பி. யும் மூத்த தலைவருமான
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்திருக்கும் போரால் பெட்ரோல், சமையல் எண்ணெய் விலை உயரும் என அஞ்சி மக்கள் அதை இருப்பு வைக்கத் தொடங்கியுள்ளனர்.
ப்யூச்சர் (பட்டன்) செல்போன் வைத்திருப்பவர்களும் யுபிஐ வசதி மூலம் ஒருவருக்கு அனுப்பும் வசதியை ரிசர்வ் வங்கி இன்று அறிமுகம் செய்துள்ளது.
ஆந்திரா போலீசாரின் வாகன சோதனையில், சென்னையை சேர்ந்த பை திருடர்கள் கைது செய்யப்பட்டு, 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை,
சென்னை, கொருக்குப்பேட்டை பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்த, இரண்டு கிலோ எபிட்ரின் போதை பொருளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னை,
தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் பகுதியில் டிப்பர் லாரி மோதியதில், அண்ணன் – தம்பி பலியானார். தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் , சமுசிகாபுரம்
சென்னை, வளசரவாக்கம் பகுதியில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சித்த, கணவனை தேடி வருகின்றனர். சென்னை, வளசரவாக்கம்,
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பகுதியில் இன்று அதிகாலையில் மர ஜன்னல், கதவு தயாரிக்கும் கடைகளில் பயங்கர தீ விபத்து நடந்தது. திருவள்ளூர் மாவட்டம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் பகுதியில் காதலி இறந்த துக்கத்தில், எலி மருந்து சாப்பிட்டு, வாலிபர் தற்கொலை செய்துக்கொண்டார்.
சென்னை, திருவொற்றியூர் பகுதியில் சரக்குடன் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி. இதில், அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். சென்னை, திருவொற்றியூர்,
load more