டெல்லி: டெண்டர் முறைகேடு விசாரணையை எதிர்த்த எஸ். பி. வேலுமணி வழக்கில் காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. தமிழக காவல்துறை பதிலளிக்க
சென்னை: நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி
அரியலூர்: அரியலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் பல நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் இறுதிக்கட்ட சட்டப்பேரவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் 2 ஆண்டுக்கு பின் மீண்டும் விசாரணையை தொடங்கியது. சம்மன் அனுப்பப்பட்டதையடுத்து அப்போலோ
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் அருகே மொய் விருந்து விழா மீண்டும் களைகட்டியுள்ளது. கொரோனா பரவலால் மொய் விருந்து விழாக்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார். தூத்துக்குடியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
சென்னை: ஆசிய துடுப்புப் படகு போட்டியில் பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்தினை தெரிவித்தார். விஷ்ணு சரவணன், கணபதி,
சென்னை: பார்களை 6 மாதத்துக்குள் மூட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் டாஸ்மாக் மேல்முறையீடு செய்திருக்கிறது. தனி நீதிபதி சரவணன்
சென்னை: மகளிர் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். சொற்களால் பெண்களை போற்றி
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வெங்கரை பேரூராட்சி திமுக வேட்பாளர் வீட்டில் கற்கள், காலி மதுபாட்டில்கள் வீசப்பட்டிருக்கிறது.
சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு
டெல்லி: இந்தியர்கள் மீட்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக 35 நிமிடம் பேசினார்.
சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள
load more