சென்னை அருகே கண்டெய்னர் யார்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரு. 7.5 கோடி மதிப்பிலான 5 டன் செம்மரக் கட்டைகளை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு
மதுரை மாவட்டத்தில் சிறுமியை கடத்தி சென்றதாக சொல்லப்பட்ட வழக்கில், இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தாய்
நாமக்கல் அருகே தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ஊர் மக்களுக்கு தடபுடலாக பேரூராட்சி தலைவர் கறிவிருந்து வைத்தார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர்
புழல் சிறையில் பணியாற்றி வந்த டாக்டர் நவீன்குமார் பப்ஜி மதனுக்கு உதவியதால் பணி மாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதை அவர்
கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக
காவல்துறையினர் தாக்கியதாக கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ரகளையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில்
ஞாயிறு விடுமுறையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் ஓகேனக்கல்லில் குவிந்தனர். தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் அருவியில் ஆயில்
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றிய திமுக நிர்வாகி, தலைமை உத்தரவையும் மீறி தனது பதவியை ராஜினாமா
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கிய வடமாநில பள்ளி மாணவனை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக
திமுக மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர்
அரியலூர் அருகே சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 2 பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை
45-வது சென்னை புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவடையுள்ளது. இந்தக் கண்காட்சியில் இதுவரை ரூ.15 கோடிக்கும் அதிகமாக புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளதாக
காசி விசுவநாதர் கோயில்போல சிதம்பரம் நடராஜர் கோயிலை நாட்டுடமை ஆக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் வி.வி சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக
உக்ரைன் நாட்டில் தான் எதிர்கொண்ட பிரச்சினைகள், அனுபவங்களை அங்கிருந்து இந்தியா திரும்பிய கோவை மாணவி அழகு லட்சுமி பகிர்ந்துள்ளார். ரஷ்ய
அரக்கோணம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தலைமை காவலர் மீது தனியார் தொழிற்சாலை பேருந்து மோதிய விபத்தில் காவலர் உயிரிழந்தார். ராணிப்பேட்டை
load more