வி.கே.சசிகலாவை சந்தித்துப் பேசிய ஓ.ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. வி.கே.சசிகலாவை திருச்செந்தூரில் நேற்று
தமிழக கடற்கரையை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. சென்னையிலிருந்து 390 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகைக்கு 300 கிலோ மீட்டர்
தமிழகத்தில் 23-ஆவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தடுப்பூசி முதல் தவணை செலுத்தியவர்கள் 91.54 சதவீதமாகவும், 2-ஆவது தவணை
தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள்
சென்னை உள்பட 7 மாவட்டங்களில் பாஜக அணிகள், பிரிவுகள் அனைத்தும் கலைக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 19-ம் தேதி
சசிகலா தலைமையில் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும் தன்னை நீக்குவதற்கு ஒபிஎஸ் இபிஎஸ் இருவருக்கும் அதிகாரம் கிடையாது என்றும் ஓபிஎஸ் சகோதரர் ஒ.ராஜா
கூடலூர் அருகே 17 பேரை கடித்த வெறி நாய் பாதுகாப்பாக பிடிக்கப்பட்டது. நாய்க்கடிக்கு ஆளானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர்
மதுரை சோழவந்தான் அருகே தூக்கில் தொங்கியபடி காதல் ஜோடியின் இறந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த மரணம் கவுரவக் கொலையா? தற்கொலையா? ஏன போலீசார்
காஞ்சிபுரத்தில் திறப்பு விழாவிற்காக காத்திருந்த புதிய மேம்பாலத்தை பொதுமக்களே திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்த நிலையில், போலீசார் மீண்டும்
கோகுல்ராஜ் கொலைவழக்கில் 'புதியதலைமுறையின் நேர்காணல் வீடியோ பதிவு' வழக்கின் முக்கிய ஆதாரமாக இருந்தது என்று வழக்கறிஞர் பாப்பா மோகன்
மதுரை மாவட்டம் வடக்கம்பட்டியில் நடைபெற்ற முனியாண்டி கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு சுடச் சுட பிரியாணி வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம்
தமிழ்நாட்டு அரசின் மரமான பனை சார்ந்த வாழ்வியலான பனையாண்மை பற்றிய விழிப்புணர்வை ஊட்டும் வகையில் பங்காளதேஷில் உள்ள சிட்டகாங் நகரில்
செஞ்சி அருகே தனியார் நிதி நிறுவனத்தில் வங்கிய கடனை திரும்ப கட்டாததால் விவசாய அசிங்கப்படுத்தி டிராக்டரை பறிமுதல் செய்ததால் விவசாயி தூக்கிட்டு
கிரிக்கெட் வீரர் வார்னே மறைவையொட்டி கிரிக்கெட் மட்டையால் அவரது படத்தை வரைந்த பகுதிநேர ஓவிய ஆசிரியர் ஓவிய அஞ்சலி செலுத்தினார். கள்ளக்குறிச்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனது இரு குழந்தைகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி
load more