டெல்லி: டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் தமிழக மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. உக்ரைனில் இருந்து இன்று தமிழக மாணவர்கள் 444 பேர்
மாஸ்கோ: உக்ரைனுடன் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை இந்த வார இறுதியில் நடைபெறும் என ரஷ்ய அதிபர் புதின் தகவல் அளித்துள்ளார். உக்ரைன் மீதான போர்
மதுரை: தமிழ்நாட்டை உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் யுவராஜ் உள்பட 11 பேர் குற்றவாளிகள் என மதுரை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பினை வழங்கியது.
மொகாலி: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா சதம் அடித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்
சென்னை: ஷார்ஜாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 240 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.12 லட்சம் மதிப்பிலான 240 கிராம்
சென்னை: திருப்போரூர் முன்னாள் திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு எதிராக குமார் என்பவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சிவில் வழக்கு என்பதால்
மாஸ்கோ: உக்ரைனில் சிக்கியுள்ளவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக மனிதாபிமான அடிப்படையில் உள்ளூர் நேரப்படி 11.30 மணிக்கு போரை தற்காலிகமாக
சென்னை: மறைமுக தேர்தலில் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிகவுக்கு எதிராக
சென்னை: வி. கே. சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ் சகோதரர் ஓ. ராஜா அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். தேனி மாவட்ட ஆவின் தலைவரான ஓ.
சென்னை: ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன்
சென்னை: தமிழ்நாட்டிற்கு மார்ச் 9ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த
சென்னை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் பாஜக அணிகள், பிரிவுகள் அனைத்தும் கலைக்கப்படுகிறது என அண்ணாமலை தெரிவித்தார். நெல்லை, நாகை, சென்னை மேற்கு,
டெல்லி: தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சித்ரா ராமகிருஷ்ணாவின் முன் ஜாமீன்
டெல்லி: சுசிகணேசன் தொடர்ந்த அவதூறு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரிய லீனா மணிமேகலை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை லீனா
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு ஓ. பன்னீர்செல்வம், பழனிசாமி தான் காரணம் என ஓ. ராஜா பேட்டி அளித்தார். தனது விருப்பப்படியே சசிகலாவை
load more