மதுரையில் வாகன பழுது பார்க்கும் கடையில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 5 கார்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. அலங்காநல்லூர் அருகே சிக்கந்தர்சாவடி
ஆவின் பொருட்கள் அனைத்தும் இன்று முதல் விலை உயர்த்தப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல்
உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை மீட்க சிறப்பு பேருந்துகளை ரஷ்யா ஏற்பாடு செய்துள்ளது. உக்ரைன் – ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் 9 வது
சென்னை மாநகராட்சியின் மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட, பிரியா ராஜன் பதவியேற்று கொண்டார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற
தாம்பரம், கோவை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்கள் பதவியேற்றுக்கொண்டனர். தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
புதிதாக தேர்வு செய்யப்பட்ட மதுரை, ஓசூர், கடலூர் உள்ளிட்ட மாநகராட்சி மேயர்கள் பதவியேற்றுக் கொண்டனர். மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பொன்வசந்த்
நெல்லை மாவட்டத்திற்கு சென்ற, வி. கே. சசிகலாவுக்கு, அம்மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தென்மாவட்டங்களுக்கு 2
இசைக்கு மதம், மொழி என எந்த எல்லையும் கிடையாது. தமிழ்நாட்டை தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா இருந்து வந்த எண்ணற்ற கலைஞர்கள், தமிழ் திரையுலகில் தங்கள்
மதுராந்தகம் அருகே மனைவியின் இறப்பிற்கு காரணமான கணவரை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்
புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி அரசு தொழில்நுட்ப
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில், ஏற்பட்ட மோதல் காரணமாக, திமுகவினரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளில் போட்டியிட்டு வென்ற திமுக வேட்பாளர்கள் பதவி விலக வேண்டும் என்று
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. உக்ரைனில்
விவேகானந்தர், பாரதியார், திருவள்ளுவர், ரவீந்திரநாத் தாகூர் போல மோடியின் கருத்துகள் வரும் காலத்திலும் நிலைத்திருக்கும் என்று தமிழ்நாடு பாஜக
load more