தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் தலைமையில் வரும் 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23 ஆம்
தமிழகத்தில் கடந்த வருட இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே
உக்ரைனில் நாட்டை காக்க களமிறங்கிய இளம் தம்பதிகள் போர்க்களத்தில் தேனிலவை கழித்துள்ளனர். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது கடந்த 24ஆம் தேதியன்று
டிஜிட்டல் இந்தியா திட்டம் என்பது தொலைநோக்கு உள்ள இந்திய அரசின் முதன்மையான திட்டமாகும். டிஜிட்டல் இந்தியா திட்டம் இந்திய சமூகத்தை டிஜிட்டல் வழி
சென்னையில் ட்ரோன் மூலம் கொசு ஒழிப்பு திட்டத்தை அமைச்சர் கே. என் நேரு தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் கொசு பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையாக
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காட்டில் வசிக்கும் தி. மு. க. வைச் சேர்ந்த தொழில் அதிபர் ஏ. வி. சாரதி என்பவர் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்த
‘நைட் பிராங்க்’என்ற சொத்து ஆலோசனை நிறுவனம் 100 கோடி டாலர் மற்றும் அதற்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர் மற்றும் பணக்காரர்கள் குறித்த விபரங்களை
டெல்லியில் பஹங்கஞ்ச் என்ற பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றில் மனோஜ் மஞ்சந்தா(45 வயது) என்பவர் அதிக சத்ததுடன் பாட்டு கேட்டதாக கூறப்படுகிறது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து 6-வது நாளாக போர் நடைபெற்று வரும் நிலையில் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய
பிரதமர் மோடி நாட்டின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்வதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம்,
மணிப்பூர் மாநிலத்தில் வருகிற 5 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி மணிப்பூர் தொகுதியில்
கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை
உத்திரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஐந்து கட்ட தேர்தல்கள் முன்னதாகவே முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது
திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படும் என்று
இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்போது நாம் அனைத்து வேலைகளையும் இருந்த இடத்தில் இருந்தே செய்து வருகிறோம். அதாவது வங்கி சார்ந்த பணிகள்,
load more