தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள்
சென்னையில் தங்கம் விலை 616 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 39 ஆயிரம் ரூபாயை தொட்டது. இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத்
திருவேற்காடு நகராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். திருவேற்காடு நகராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி
மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் (4-ம் தேதி) அதிகனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி கடலூர்,
பெரியகுளம் நகர்மன்றத்தை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் திமுக கைப்பற்றியுள்ள நிலையில், பதவி ஏற்புக்குப் பின்பு மீண்டும் வெற்றி பெற்ற 18
ஹெல்மெட் அணிந்து வந்து பதவியேற்ற கவுன்சிலர்கள் அடுத்த சில நிமிடங்களில் டெம்போ ட்ராவலர் வேனில் மின்னல் வேகத்தில் பறந்தனர். நெல்லை மாவட்டம்
கடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு பதவியேற்க வந்த தாயை கண்டு கண்ணீர் விட்ட மகன். மீண்டும் தாயை காவல்துறை பாதுகாப்போடு ரகசிய இடத்திற்கு அழைத்துச்
திமுக பிரமுகரும், ஆற்காடு தொழிலதிபருமான ஏ.வி. சாரதி வீடு மற்றும் கல்குவாரியில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ராணிப்பேட்டை மாவட்ட
சிவகாசி மாநகராட்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெயரைச்சொல்லி பதவியேற்றுக் கொண்ட மாமன்ற உறுப்பினர் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி
சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வார்டு
தமிழகத்தில் சமுதாய, அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் கணிசமாக
சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து நிலைதடுமாறி கீழே விழுந்த இளைஞர் கத்தியுடன் பிடிபட்ட நிலையில், அவரிடம் போலீசார் தீவிர
பாஜக குறித்து அவதூறாக பேசியதாக தூத்துக்குடி ஆராய்ச்சி மாணவி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடந்திருப்பதாக கூறி, அவருக்கு ரூ. 2
தமிழகத்தில் தி.மு.க பிரமுகர், பைனான்சியர், சினிமா பட தயாரிப்பாளர் ஆகியோரை குறிவைத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை
load more