நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பானது கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து 8,013 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா தொற்றின் மூன்றாம் அலையானது
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.
அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதை திமுக அரசு வழக்கமாகக் கொண்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். திமுக நிர்வாகியை தாக்கியதாக
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள
அடுத்த 24 மணி நேரம் உக்ரைனுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ஆம்
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரால் நமது விவசாயத்துறையில் ஏற்றுமதி, இறக்குமதியில் ஏற்படுத்தவுள்ள பாதிப்பை எண்ணி மிகவும் கவலையடைவதாக மத்திய
ஹரியானா மாநிலத்தின் குருகிராம் பகுதியில் பெட்ரோல் பங்கில் வேலை செய்துகொண்டிருந்த 3 பேர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் மையப்புள்ளியாக சிங்கமென வலம் வந்தவர் விஜயகாந்த். தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் தலைவராக
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 12ஆம் தேதி இரணைத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த
தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென ஜெயக்குமார் தரப்பு வாதம் முன்வைத்துள்ளது. சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர்
தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென ஜெயக்குமார் தரப்பு வாதம் முன்வைத்துள்ளது. சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர்
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை ரஷ்யா வழியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது
உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியர்கள்
தமிழ்நாட்டு விவசாயிகளின் கனவை மத்திய பட்ஜெட் நிறைவேற்றியுள்ளதாக மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். தூர்தர்ஷன் வழங்கும் மத்திய
வலிமையான பிளாஸ்டிக் ஒழிப்பு ஒப்பந்தம் உருவாக இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டு கொண்டுள்ளார்.
load more