கோபி அருகே, 50 அடி ஆழ பள்ளத்தாக்கில் குதித்து, தலைமை காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள அந்தியூர் நகலூரைச் சேர்ந்த
உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்தது தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி பயணிப்போம் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். சென்னை
ராணுவத்தை சரணடைய நான் கூறியதாக வெளியான தகவல் வதந்தி, அவ்வாறு நான் கூறவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் – ரஷ்யப் போர்
பாஜக மூன்றாவது இடம் என்று சொல்லக்கூடாது சொல்ல வேண்டுமென்றால் பூஜியம் என்று சொல்லலாம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சி
உலக நாடுகளின் கவனம் முழுவதும் இப்போது உக்ரைன் மீது குவிந்துள்ளது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ரஷ்யா – உக்ரைன் போர்தான் அதற்கு காரணம். கடந்த
உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க தமிழக அரசு ஒன்றிய அரசுடன் பேசி நடவடிக்கை எடுத்து வருகிறது என்று எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில், ஆளுங்கட்சியாக காங்கிரஸ் மாறும் நாள் வரும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை
பங்குச்சந்தை முதலீட்டார் பணத்தை இழந்த விவகாரத்தில், போலீஸார் நடத்திய தீவிர விசாரணைக்குப் பின் பணம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1.2 பில்லியன் இந்தியர்கள் இணையத்தைப் பயன்படுத்துவர் என மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தேசிய
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா. பாண்டியனின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சமாதி மற்றும் திரு உருவப்படத்திற்கு குடும்பத்தினர்,
சென்னையில் 45வது புத்தக கண்காட்சி தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், கண்காட்சி நடைபெரும் இடத்தில் எட்டு பாதைகள் அமைக்கப்பட்டு , ஒவ்வொரு
விழுப்புரம் அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான எட்டாம் வகுப்பு மாணவி, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம்
ஆத்தூர் தினசரி காய்கறி சந்தையில், சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக உணவுகளின் சமையலில் பயன்
திருவள்ளூர் அருகே உயர்மின்னழுத்தக்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவர் மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை
இன்றைய சூழலில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் ஓர் அரசியல் தலைவர் தான் “வொலாடிமிர் ஜெலன்ஸ்கி” .
load more