முல்லை பெரியாறு அணையில் 4 மாத இடைவெளிக்குப் பின் துணை கண்காணிப்புக் குழு இன்று ஆய்வு செய்கிறது. முல்லை பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க மத்திய
கோவையில் எம்.ஜி.ஆர் பிறந்த நாளன்று எம்ஜிஆர் பாடலை ஒலிபரப்பாத ஆல் இந்தியா ரேடியோவை கண்டித்து கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த எம்.ஜி.ஆர்
திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த
தேர்தலில் 44 வாக்குகள் மட்டுமே பெற்றதால் விரக்தியடைந்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் கல்லூரி சாலை
வெடி வெடித்து போக்குவரத்துக்கு இடையூராக இருந்த ரசிகரை கண்டித்த போலீசாரின் கையை கடித்த அஜித் ரசிகர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். நடிகர் அஜித்
வாணியம்பாடியில் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி மீது ரயில் மோதி உயிரிழப்பு ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை
உக்ரைன் போரை நிறுத்தக் கோரியும், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க வலியுறுத்தியும் சிவகாசியைச் சேர்ந்த பொறியல் மாணவன் தனது
தனியார் இணையதள தொலைக்காட்சி ஒன்று பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்டது. அதற்கு சென்னை கண்ணகி நகரை சேர்ந்த
சிதம்பரம் அருகே அழுகிய முட்டை சாப்பிட்டதால் பள்ளி மாணவ மாணவிகள் 25 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிதம்பரம் அருகே
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்துக் கொண்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் கொலை மிரட்டல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நின்ற தனது மனைவிக்கு வாக்களிக்கவில்லை என்று, பெண் ஒருவரை, காலணியால் தாக்கியதாக அதிமுக நிர்வாகி செல்வராஜ் என்பவர்
நெல்லை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தீபஸ்ரீ என்ற மாணவி 20 நாட்களுக்கு முன்பு மருத்துவம் படிக்க உக்ரைன் சென்ற நிலையில் அங்கு சிக்கியுள்ளார். அவரை
காரைக்குடியில் இருந்து திருத்ததைப்பூண்டி, திருவாரூர் வழியாக சென்னைக்கு நேரடி ரயில் இயக்கப்படவுள்ளதாக திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரேநாளில் 25 காசுகள் சரிந்து 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 18-ம் தேதி முட்டையின் பண்ணை
load more