உக்ரைன்: உக்ரைன் நடத்திய தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ரஷ்ய விமான படையின் 7
சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் 36வது வார்டில் போட்டியிட்ட மணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தேர்தல்
சென்னை: உக்ரைன் தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் சென்னையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை எழிலகத்தில் 24 மணி நேரமும்
கரூர்: உக்ரைன் நாட்டில் தவிக்கும் கரூர் மாணவியை மீட்கக் கோரி அவரது பெற்றோர்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். கரூர் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரை
உக்ரைன்: முதலாவதாக என் உயிருக்கு ரஷ்ய படைகள் குறிவைத்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். தனது குடும்பத்தை 2வதாக எதிரிகள்
சென்னை: 30 நாளில் செலவு கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் 3 ஆண்டுகள் போட்டியிட தடை விதிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல்
பிரான்ஸ்: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆலோசனையில்
உக்ரைன்: ரஷ்யாவின் தாக்குதலை 2வது நாளாக உலக நாடுகள் வேடிக்கை பார்த்து வருகின்றன என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார். முதல்
நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை மாவட்ட நீதிமன்றம் மார்ச் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான், மனோஜ் உதகை
உக்ரைன்: தொடர் தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய ராணுவம் உக்ரைன் தலைநகர் கீவ்வுக்குள் நுழைந்தது. உக்ரைன் தலைநகரான கீவ் நகருக்குள் ரஷ்ய சீர்குலைவு
சென்னை: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாட்டால் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம்
டெல்லி: 2011 தேர்தலில் வெற்றியை எதிர்த்த வழக்கை விசாரித்து முடித்து வைக்க முதல்வர் ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2011ல் கொளத்தூர்
கொழும்பு: இலங்கை கடற்படை கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் பிப்ரவரி 28ல் விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 12ல்
சென்னை: உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்திருக்கிறார்.
சென்னை: திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ஜெயக்குமாரை 5 நாள் காவலில்
load more