திருவண்ணாமலை: சுயேச்சைகளின் ஆதரவால் வந்தவாசி நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. வந்தவாசி நகராட்சியில் மொத்தமுள்ள 24 வார்டுகளில் திமுக 9 இடங்களில்
தூத்துக்குடி : தூத்துக்குடி கீழவைப்பார் கடற்பகுதியில் ஒரு படகை கியூ பிரிவு போலீஸ் மடக்கியப்போது போதை பொருள் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை: குடியரசுதின அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் மேலும் ஒரு வாரம் காட்சிப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
சென்னை: எந்த பாடத்திட்டத்தை பின்பற்றுவது என்பது மாநில அரசின் கொள்கை முடிவு என உயர்நதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் தேசிய கல்வி
சென்னை: 2வது வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். சாலை மறியல் வழக்கில்
சென்னை: அதிமுகவை அரியணையில் அமரச் செய்ய ஜெயலலிதா பிறந்தநாளில் சூளுரை ஏற்போம் என்று ஓபிஎஸ், இபிஎஸ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
டெல்லி: மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பான வழக்கு மார்ச் 2-ம் தேதி விசாரணைக்கு எடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ராமர்பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரும் சுப்பிரமணியன் சுவாமியின் மனு 9-ம் தேதி விசாரணைக்கு எடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினர் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நேரில் சந்தித்த
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் மார்ச் 23 வரை
சென்னை: 2வது வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 9 வரை நீதிமன்ற காவல் வழங்கி ஜார்ஜ்டவுன் நீதிமன்றம்
சென்னை: நாளை தென் மாவட்டங்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 4-ம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடந்து வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 22.62% வாக்குகள் பதிவாகியுள்ளது.
சென்னை: திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கொலை முயற்சி பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான நடத்தை விதிகள் உடனடியாக விலக்கிக் கொள்ளப்படுகிறது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாளை
load more