சென்னை, விருகம்பாக்கத்தில் 22 வயதில், 136-வது வார்டு மாமன்ற உறுப்பினராக ’நிலவரசி’ திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். உள்ளாட்சி
வேலூர் மாநகராட்சி 37வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட 6 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138
மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் திமுகவினர் வாக்குப் பெட்டியில் முறைகேடு செய்ததாக கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் போராட்டத்தில்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மார்ச் 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை, ராயபுரம் பகுதியில், கள்ள
வளர்ச்சிப் பணிகளை காங்கிரஸ் மேற்கொள்ளாது என்று பிரதமர நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். 60 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரில்
தாய்மொழியை பாதுகாப்பதற்கான நடவடிக்கை மக்கள் இயக்கமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பியவர்களின் வாகனம் பள்ளதாக்கில் விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
தொலைக்காட்சியில் விவாதம் நடத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 14,000-ற்கு கீழாக குறைந்துள்ளது. தினசரி, கொரோனா தொற்றால்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியை 10 ஆண்டுகளுக்கு பிறகு, திமுக தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியது. தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த நகர்புற
உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற பகுதிகளை அங்கீகரித்த ரஷ்யா, தனது படைகளை அங்கு குவித்து வருவது போர் பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணைய் விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோலிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலக அளவில்
ரஷ்யா-உக்ரைன் இடையேயான பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் என ஐநா சபை அவசர கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் பெரும்பான்மை உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றிய திமுக, அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சியை சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றி
load more