ஆஸ்திரேலியா -இலங்கை அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது . இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்து முடித்த 4-டி20 போட்டியிலும்
ஆந்திரபிரதேச மாநிலத்தின் தொழில் வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக மேகபதி கவுதம் ரெட்டி இருந்து வந்தார். இவர் இன்று காலையில்
கோவில் தெப்பக்குளத்தில் குளித்தவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்திள்ளது. பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் அருகே
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இப்போட்டி
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு அனைவரும் சமமாக நடத்தப்படும் இந்தியாவைக் காண உறுதியேற்போம் என தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
ரியோ ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் மற்றும் இத்தாலி பேபியோ
போர் பதற்றத்தால் உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு, அமீரகத்திலிருந்து செல்லக்கூடிய விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. உக்ரைன்
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3- வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மேலும் தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதமானது 60.70% என்று தேர்தல்
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்…29) ஒரே
முன்னாள் அமைச்சரான கடம்பூர் ராஜு மீது இருந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தேர்தல்
தமிழக மீனவர்கள் 21 பேரை விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக நாகை மற்றும்
இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் டீக்கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம்
91 நாடுகள் கலந்துகொண்ட பீஜிங் ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் நிறைவு பெற்றது . இதில் சீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்கா, நார்வே, இங்கிலாந்து, ஜெர்மனி,
வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து
load more