பாஜக முகவர் செய்தது தவறில்லை என விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்சி நிர்வாகி
தேர்தல் அதிகாரிகளை மிரட்டியதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது பதிவான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த
ஃபேஸ்புக் காதலனை கடல் கடந்து வந்து கரம்பிடித்த இலங்கையைச் சேர்த்த இளம்பெண், காதல் கணவனுடன் சேர்ந்து தமிழகத்தில் வாழ ஆட்சேபமில்லா சான்று கோரி
சென்னை மெரினாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அலங்கார ஊர்திகளை பார்வையிட்ட பள்ளி மாணவர்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடி, செல்ஃபி
வேலூரில் மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பியோடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவரை தேடும் பணியில் மத்திய சிறை காவலர்கள்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "வாக்குப்பதிவு குறைந்ததற்கு ஆளும்கட்சியின் அட்டூழியமே காரணம்" என்றுகூறி திமுக மீது குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று
தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக-வினர் அராஜகம் செய்ததாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து பேசியிருக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி,
சென்னை கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் இயங்கி வந்த மயிலாப்பூர் கிளப் பூட்டி சீல் வைக்கப்பட்டது. கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகம்
காஞ்சிபுரம் அருகே தீக்குளித்து இறந்த முதியவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் திருமால்பூர் ரயில்
சென்னை தண்டையார் பேட்டை போலீஸார் பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் வாக்குப் பதிவின்போது
'காவல்துறையினர் என் கணவரை என்ன செய்யப்போறாங்கன்னு தெரியல' என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மனைவி பேட்டியளித்துள்ளார். திமுக பிரமுகரை
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீஸார் கைது செய்த போது அங்கு நடந்தது என்ன என்பது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. திமுக பிரமுகரை
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி
கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் அலய திருவிழாவில் தமிழக பக்தர்கள் 50 பேர் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. கச்சத்தீவில் உள்ள பிரசித்தி
load more