நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர். கோவை சுகுணாபுரம் அரசு உயர்நிலைபள்ளியில் முன்னாள் அமைச்சர்
கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 22,270 ஆக பதிவாகியுள்ளது. தினசரி கொரோனா தொற்று
நடிகர் ரஜினிகாந்துக்காக 30 ஆண்டுகளாக வாக்கு செலுத்தாமல் இருந்துவந்த அவரது ரசிகர் மகேந்திரன் இன்று அவரது முதல் வாக்கை செலுத்தியுள்ளார். நகர்ப்புற
இனி வரக்கூடிய தேர்தல்களிலும் பாமக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 21
உக்ரைன் – ரஷ்யா இடையே பதற்றமான சூழல் இருந்துவரும் நிலையில் 40% ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்த தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு படை
ஊழல் கட்சியில் எது பெரிய கட்சி என்பது தான் தற்போதைய போட்டி என இயக்குனரும் நடிகருமான டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள்,
தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணனிடம் மத்திய புலனாய்வுத் துறை 12 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை
சென்னையில் வாக்களித்த சசிகலா “அக்கா இல்லாமல் முதல்முறையாக வாக்கு செலுத்துகிறேன்” என்று உருக்கமாக பேசினார் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித்
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 40 வது வார்ட்டில் மொத்தமாகவே 1,200 வாக்குகள் மட்டுமே உள்ள நிலையில், 2,177 வாக்குகள் பதிவானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமான இடங்களில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது என மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி வாகை சூடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளார் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதிக்கு உட்பட்ட நகராட்சியில் வாக்களிக்க வந்த இராணுவ வீரர் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதால் அந்தப் பகுதியில்
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குவாதங்களும் மோதல்களும் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு சதவீதம் மதியம் 1 மணி நிலவரப்படி 35. 34%ஆக பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ளாட்சித்
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்துவரும் டி20 போட்டிகளில் விளையாடிவரும் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்டிற்கு பிசிசிஐ ஓய்வளித்துள்ளது இந்தியாவில்
load more