குழந்தை இல்லாத விரக்தியில், மன உளைச்சலில் இருந்த மூத்த தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை
தாம்பரத்தில் வனப்பகுதிக்கு சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்து கொடுத்த தாம்பரம் சார் பதிவாளர் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்
கோபிசெட்டிபாளையம் வைரவிழா மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு வரும் நகராட்சி வாக்கு எண்ணும் மைய பணியின்போது பாம்பு இருந்ததால் பரபரப்பு
விசா விதிமுறையை மீறி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக ருமேனியா நாட்டைச் சேர்ந்தவரிடம் குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ருமேனிய
தூத்துக்குடி துப்பாக்கு சூடு சம்பவம் தொடர்பான ஒருநபர் ஆணையத்தில், சாட்சிகளிடையேயான விசாரணை நிறைவு பெற்று விட்டதாக, ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல்
தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள்
கடந்த ஐந்து வருடங்களாக ஆன்லைன் புத்தக விற்பனை அதிகரித்து வரும் நிலையில், குறைவான சலுகை விலையில், நிறைவான புத்தகங்கள் சென்னை புத்தக காட்சியில்
அண்ணா அறிவாலயத்தில் மரக்கிளை விழுந்து காயமடைந்த போக்குவரத்து காவல் ஆய்வாளரிடம் தொலைபேசியில் பேசி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார் சென்னை
தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால்
"தான் ஒரு பச்சை பொய்யர் என்பதை எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் நிரூபித்திருக்கிறார்" என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதை கைவிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
விழுப்புரம் முதல் கடலூர் வரை ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏலத்திற்கு ஓஎன்ஜிசி நிறுவனம் மட்டும் விண்ணப்பித்துள்ளது. மத்திய
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள காவேரி உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
திருவள்ளூர் அருகே காதலித்து கர்ப்பமாக்கி திருமணம் செய்து தலைமறைவான கணவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டித்து காதலன் வீட்டு முன்பு பெண்
பெரம்பலூர் ரோவர்பள்ளி வாக்குச்சாவடியில் பிற அரசியல் கட்சி பிரமுகர்கள் 5 பேருக்கு மேல் இருப்பதாகக் கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
load more