தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை நிறைவடைந்துள்ளது. 36 கட்டங்களாக நடைபெற்ற விசாரணையில் 1,048 பேரிடம்
மதுரை: திருச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 5 இடத்தில் பேருந்து நிலையங்கள் அமைக்க கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. அரசை
குஜராத்: 2008-ம் ஆண்டு அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 48
கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட முடியாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அரசியலமைப்பு சாசனம்
சென்னை: ரூ.2,201 கோடியில் 71 அரசு தொழில்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 71 ஐ டிஐ-க்கும்
சென்னை: தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 21-ம்
திருவள்ளூர்: பூண்டி அருகே ஆசிரமத்தில் கல்லூரி மாணவி இறந்தது தொடர்பாக பூசாரியிடம் 2-ம் நாளாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஊத்துக்கோட்டை டி.
சென்னை: இளையராஜா பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. காப்புரிமை பெறாமல் தன் பாடல்களை
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் குரூப் 2 A தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 21-ம் தேதி குரூப்-2 மற்றும்
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உதவியாளர் அன்னபிரகாசம் மீது லஞ்சஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. தேனீ மாவட்டத்தில் அனுமதியின்றி ரூ.500
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ரவுடி பிபிஐிடி சங்கருக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. சென்னை மற்றும்
முதல் தர கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே முச்சதம் விளாசி பீகார் வீரர் சகிப்புல் கனி சாதனை படைத்துள்ளார். மிசோரம் அணிக்கு எதிரான ரஞ்சி
கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி உள்பட 9 எம். எல். ஏ. க்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம்: கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களிடம் இருந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் பொருட்களை பறித்துச் சென்றனர். கத்தியை
சென்னை: கீழ்த்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
load more