சென்னையில் நேற்று (பிப்ரவரி 16) ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது. அதாவது நேற்று காலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 248
பாகிஸ்தானில் இருக்கும் ராவி நதி தான் உலகிலேயே அதிக மாசுக்கள் நிறைந்த நதி என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள யார்க்
திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவொற்றியூரில் அமைந்துள்ள தியாகராஜ
இணையதளத்தில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தஞ்சாவூர்
ஆவணமின்றி கொண்டுவந்த 65 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
கூடுதலாக நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை
அரசின் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைத்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அபராதம் விதித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
கோவில் குடமுழுக்கு விழாவில் பெண்களிடமிருந்து தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தந்தையை மகன் அரிவாளால் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் அருகில் அரங்கினாம்பட்டி
மதுரை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற
தொழிலாளியை தாக்கிய குற்றத்திற்காக தொழிலதிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் தலக்குளம்
சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள
உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் தன்னுடைய நிறுவனத்தில் புதியதாக 55 ஆயிரம் ஊழியர்களை பணியமர்த்த உள்ளதாக
கடந்த 13 ஆம் தேதி தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சபரிமலைக்கு சுவாமி தரிசனத்திற்காக வந்துள்ளார். அப்போது நடிகர் சிரஞ்சீவியுடன் அவரது மனைவி மற்றும்
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் நிபுவா நவ்ரங்யா என்ற கிராமத்தில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த
load more